Saturday, May 24, 2008

ஆயுள் ரேகை...

செய்தி: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலி, அஸ்ஸாமில் தீவிரவாதத் தாக்குதலுக்கு 11 பேர் பலி...
சிந்தனை: பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல்... ஏப்பா இப்படி கூட்டங்கூட்டமா சாகிறவங்களுக்கு ஆயுள் ரேகை ஒரே நாளில் முடியுமோ?

0 comments: