Thursday, May 15, 2008

காரும் சேரும் போதுமா?


செய்தி: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. லட்சம் செலவில் தங்க சிம்மாசனம் காணிக்கை.

சிந்தனை:
போன மாதந்தான் சென்னையில் கல்யானம் பண்ணி வச்சா. அப்புறம் இன்னோவா கார் கொடுத்தான்.. இப்ப சேர்...
ஏப்பா கல்யானம் பண்ணிக்கிட்ட கடவுளுக்கு காரும் சேரும் போதுமா?
கட்டிலும் மெத்தையும் செஞ்சு குடுங்கப்பா.....!

0 comments: