Sunday, May 11, 2008

அட்சய திருதியை

செய்தி: அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும்.
சிந்தனை: ஏம்ப்பா! இது உண்மையா இருந்தா இந்தியா ஏன் 17,94,700 கோடி கடன்பட்டு இருக்கணும்?

பேசாம மத்திய அரசு இந்த நாளில் தங்கம் வாங்கி ஒரே ஆண்டில் கடனை அடைத்து விடலாமே!

1 comments:

said...

//செய்தி: அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும்.//

செய்தியை முழுமையாகப் படித்து அறியவும்!

நகை விற்பனை செய்யும் நகைக் கடை முதலாளியிடம் சென்று விசாரிக்கவும்!

அன்றைய தினத்தில்
'அவருக்கு' எவ்வளவு செல்வம் கொழித்தது என்று தெரியும்!