Monday, June 2, 2008

மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


செய்தி: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் கும்பாபிஷேகம்.


சிந்தனை: ஏன்னா, முதல்ல அதைச் செய்யுங்கோ, நாடும் ஜனமும் சுபிட்சமா இருப்பா...

விலைவாசிப் பிரச்சினை தீர்ந்துடும், அரசியல் பிரச்சினை பஷ்பமாயிடுமோன்னோ?

0 comments: