Thursday, June 12, 2008

'மின்'னாத்தா...!?

செய்தி: விழுப்புரம் அருகே கோயில் பந்தலில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் பலி....

சிந்தனை: பலியானோர்க்கு ஆழ்ந்த இரங்கல்...
அம்மையாக இருந்தாலும் அம்மனிடம் முறையிடலாம்...
மின்சாரத்துக்குத் தான் கடவுள் கண்டுபிடிக்கப்படவில்லையே! யாருகிட்ட முறைடுறது.....

0 comments: